நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

டெல்லி: நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சரணடைய அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு