Latest இந்தியா செய்திகள் செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் Arun KumarJuly 10, 2024, 11:26 am080 views டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது.