செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு