டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய வழக்குகளை மே மாதத்திற்கு பட்டியலிடுவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய வழக்குகளை மே மாதத்திற்கு பட்டியலிடுவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.