Latest செய்திகள் தமிழகம் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை SureshSeptember 12, 2024, 7:39 am052 views திருப்பூர்: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று சைதாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.