சேலத்தில் லஞ்சம் வாங்கிய ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் கைது!!

சேலம்: சேலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் தனபால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனபால் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் கையும்களவுமாக சிக்கினார்.

 

Related posts

471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு