சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் செப்டம்பர் 24ல் விண்ணில் செலுத்தப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும்போது சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்க சில யோசனைகள்!

நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு