வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!

திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொன்னூர் கிராமத்தில் தொடர்ந்து மர்மநோய் தாக்கி 12 மாடுகள், 6 ஆடுகள் உயிரிழந்தது. மருத்துவ பரிசோதனையில் கொடி பாக்டீரியா நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் விஜய் தலைமையில் கால்நடை மருத்துவ தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொன்னூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 8 கி.மீ. தூரம் உள்ள 15 கிராமங்களில் கால்நடை மருத்துவ தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்