சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்