கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் பலி

டெல்லி : கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம். ஓடிசா, பீகார், ஜார்க்கண்ட்டில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

Related posts

டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – ட்ரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது!

பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது