கோடை வெப்பத்தை தணிக்க இரவில் கடற்கரைக்கு அனுமதிப்பது குறித்து பதிலளிக்க ஆணை!!

சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவில் கடற்கரை பூங்காக்களுக்கு செல்லும்
மக்களை துரத்தக்கூடாது என போலிசாருக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, இரவில் கடற்கரைக்கு அனுமதிப்பது குறித்து தமிழக DGP, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு