இந்திய முன்னணி டென்னிஸ் வீரர் சுமித் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஜெர்மனியில் நடைபெற்ற ADP 100 சேலஞ்சர் போட்டியில், உலக தரவரிசையில் முதல் முறையாக 77வது இடத்தைபிடித்து, தரவரிசை அடிப்படையில் நாகல் ஒலிம்பிக் போட்டியை உறுதி செய்தார்.