சுக்தேவ் கொலை வழக்கில் மூவர் கைது

புதுடெல்லி: ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 5ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி, உதம் சிங் ஆகியோரை சண்டிகரின் 22 செக்டார் பகுதியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related posts

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்