ஓசூர் அடுத்த சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரியில் திடீர் தீ

ஹைத்ரபாத்திலிருந்து சூளகிரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கண்டெய்னர் லாரியில் பிளாஸ்டிக் ஷேர்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அடுத்த சப்படி என்னுமிடத்தில் சாலையோரமாக கண்டெய்னர் லாரி நிறுத்தியபோது, திடீரென கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மேலும் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்