சூடானிலிருந்து காவிரி திட்டத்தின் 18-வது தொகுப்பில் 135 இந்தியர்கள் மீட்பு

டெல்லி: சூடானிலிருந்து 135 இந்தியர்களுடன் விமானப்படை விமான ஜெட்டாவுக்கு புறப்பட்டு சென்றது. ஆபரேஷன் காவிரி திட்டத்தின் 18-வது தொகுப்பில் 135 இந்தியர்களை ஜெட்டா கொண்டு வரப்படுகின்றனர். ஜெட்டா கொண்டு வரப்படும் 135 பேரும் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

 

Related posts

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுப்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆலோசனை கூட்டம்

தங்க கடத்தல்: மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு