செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் வராததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.