சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் வராததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related posts

கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார்

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்