மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய கல்வியில் முழு கவனம் செலுத்துங்கள்: அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்

சென்னை: மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய கல்வியில் முழு கவனம் செலுத்துங்கள் என்று அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். மாணவர்களிடம் இருந்து பறிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம்தான் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி