மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது என்று மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த வரிசையில்தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி என்ற திட்டத்தை கொண்டு வந்தோம் என்று சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி