மாணவர்களிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் கைது செய்யப்பட்டார். நகை பறிப்பு வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் பெரம்பூரைச் சேர்ந்த சாய்நாத் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு