1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது: ஜெயப்பிரகாசன்

சென்னை: 2022-23 ஆண்டில் 1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என நான் முதல்வன் திட்ட தலைமைச் செயல் அதிகாரி ஜெயப்பிரகாசன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டில் தற்போது வரை 98 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 2022-க்கு முன் படித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் நிறைவு கல்வி என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு