அதற்குள் பஸ்சை டிரைவர் எடுத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரதிஷா மீது, பின்பக்க டயர் ஏறியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மாணவியை பஸ்சில் வந்த பயணிகள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரதிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.