மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!

சேலம்: ஓமலூர் அருகே தொடக்கப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மயில்வாகனன் கைது செய்யப்பட்டார். ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மயில்வாகனனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!