Latest செய்திகள் தமிழகம் இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது LavanyaJune 13, 2024, 10:09 am090 views சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் வாசுதேவனை ஐஸ் அவுஸ் போலீசார் கைதுசெய்தனர்.