இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் இந்தி கற்க வந்த மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் வாசுதேவனை ஐஸ் அவுஸ் போலீசார் கைதுசெய்தனர்.

Related posts

சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

வன்முறை நடைபெற்று வருவதால் வங்கதேசம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் அதிகபட்சபாக நெய்வேலியில் 11.6 செ.மீ.மழை பதிவு