வங்கதேச வன்முறை: போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் தொடர்ந்த வழக்கில், ஆக.27 மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த ஐகோர்ட் நீதிபதி அனுமதி அளித்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த நிலையில் நிலைமை சீரடைந்துவிட்டதால் போராட்டம் தேவையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி