காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக வதந்தி பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி

சென்னை: காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக வதந்தி பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரித்துள்ளனர். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோவை தற்போது நடந்ததுபோல் சமூக ஊடகங்களில் பரப்பிவருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

Related posts

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை