புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் சந்திக்கிறது ஒன்றிய அரசின் குழு..!!

சென்னை: புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய அரசின் குழு நாளை மறுநாள் சந்திக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்கின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழு சென்னை வந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒன்றியக்குழு ஆய்வு செய்கிறது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு