மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: கனிமொழி!

டெல்லி: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நேரில் கனிமொழி எம்.பி வலிவுறுத்தியுள்ளார். மீனவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து தூதரக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளவும் வலியுறுத்தல். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த கடிதத்தையும் வழங்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

Related posts

பிரதமர் மோடி ஆட்சியமைத்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் :அமித்ஷா

திருச்சி: பைக்கில் சாகசம் செய்தவர் கைது

மதுரையில் பிரபல தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தற்கொலை முயற்சி