வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச் சந்தை!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.6% அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் உயர்ந்து 76324 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 352 புள்ளிகள் அதிகரித்து 23,173 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

 

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி