தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 23,440.85 என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை

மும்பை: தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 23,440.85 என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து உயர்ந்துவந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.72% க்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,007 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன

 

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்