ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை சரியில்லை; இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!