சூடானில் சிக்கியுள்ள 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

சென்னை: சூடானில் சிக்கியுள்ள 84 தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இந்திய தூதரகம் மூலம் தகவல் வந்தவுடன் அரசு சார்பில் அவர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தான் பேட்டி அளித்தார்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை