நீட் தேர்வில் குளறுபடி மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

சென்னை: நீட் தேர்வில் குளறுபடி மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முறைகேடு பற்றிய ஏராளமான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நீட் தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி. 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்; முன்னெப்போதும் இல்லாத அளவாக இது உள்ளது என்று கூறியுள்ளார்.

 

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு