சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசுக்கு பரிந்துரை!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசுக்கு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசை சொல்லாக
பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி காவல் ஆணையரகத்துக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

நெல்லை-சென்னை ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு: அதிக கட்டணம் இருந்தும் வேகமாக புக் செய்யப்பட்ட இருக்கைகள்

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிப்பு: பக்தர்கள் அதிகளவில் வருவதால் ஏற்பாடு

ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியால் பன்’ மட்டுமல்ல பனியன்’ தொழிலும் பாதிப்பு