வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க அனுமதி கோரிய வழக்கில் அரசு பதில் தர உத்தரவு

சென்னை: வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க அனுமதி கோரிய வழக்கில் அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ரிட் மனுக்கள் மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க அரசு தடை விதித்திருந்தது. அதற்கு எதிரான மனுவை விசாரித்திருந்த உச்சநீதிமன்ற அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

Related posts

இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம்

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு