சென்னை: மாநிலம் முழுவதும் 2-வது நாளாக முழுஅளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மாநகரப் பேருந்துகள் முழு அளவில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கபடுகின்றன எனவும் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பயணிகள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம் எனவும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பயணிகள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 2-வது நாளாக முழுஅளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் தகவல்
previous post