மாநில உரிமைகள் தொடர்பான உறுப்பினர்களின் கவலையை பாஜக புரிந்து கொண்டுள்ளது: வானதி சீனிவாசன்

சென்னை: மாநில உரிமைகள் தொடர்பான உறுப்பினர்களின் கவலையை பாஜக புரிந்து கொண்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தனித்தீர்மானத்தில் உள்ள சாராம்சங்களை புரிந்து கொண்டிருப்பதாகவும், சீர்திருத்தமாக பார்க்க வேண்டும்; ஒரு கட்சி ஆட்சி வந்துவிடுமோ எனக்கருதி தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா