Latest செய்திகள் தமிழகம் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்..!! NithyaJune 20, 2024, 4:38 pm049 views சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமார் இருந்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்.