மாநில மனித உரிமைகள் ஆணைய குழு, கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் இன்று விசாரணை!!

சென்னை : மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி தலைமையிலான குழு, கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் இன்று விசாரணை நடத்த உள்ளது. கல்லூரி முதல்வர், இயக்குநர், துணை இயக்குநர்கள் உள்பட 6 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி