சென்னை : மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி தலைமையிலான குழு, கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் இன்று விசாரணை நடத்த உள்ளது. கல்லூரி முதல்வர், இயக்குநர், துணை இயக்குநர்கள் உள்பட 6 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.