கடத்தப்பட்ட 5,000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை : மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்காக உயர்வு

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதைத் தடுப்புக் குழு அமைக்க உத்தரவு

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது பயங்கரம்; காலில் குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை