ஆனால் கடந்த சில நாட்களாக கணினி சரிவர வேலை செய்யாததால் ஓபி அட்டை பெறுவதில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இதுபோல நேற்று காலையில் சிகிச்சை பெற வந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கணினி பழுது அடைந்ததாக கூறியதால் ஓபி அட்டை பெற முடியாமல் காத்துக் கிடந்தனர்.
நோயாளிகள் வராததால் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தனர். கணினி வேலை செய்யவில்லை என்றாலும் கையில் எழுதி ஓபி சீட்டு வழங்கினால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்பது நோயாளிகளின் கோரிக்கையாகும். கணினி வேலை செய்யவில்லை என்றாலும் கையில் எழுதி ஓபி சீட்டு வழங்கினால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்பது நோயாளிகளின் கோரிக்கையாகும்.