மேடை பேச்சாளர்களுக்கு விருது வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: மேடை பேச்சாளர்களுக்கு விருது வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கலைமாமணி விருது விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, விரைவில் தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும் என்றார். புதுச்சேரியில் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை