எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு!

சென்னை: சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் பகுதியில் உள்ள மைய உணவு தயாரிப்பு கூடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு. கடந்த 18ம் தேதி பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

உள்ளத்தில் உள்ள குறைபாடுகளைத் தூக்கி எறியுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்!