விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துணைத்தலைவர் செல்வமணி மீது தாக்குதல்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயில் திருவிழாவையொட்டி கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியை நிறுத்த சொன்னது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ரூ. 1,000 விண்ணப்பம் விநியோகம் செய்தபோது தொந்தரவாக இருந்ததால் ஒலிபெருக்கியை நிறுத்த கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.