ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயம்..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். ஆலையில் புதிதாக தயாரித்த வெடியை பரிசோதனை செய்து பார்த்த போது கடையில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டது.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு