ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். புதுப்பட்டி நோக்கி 30 பயணிகளுடன் சென்ற மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. மினி பஸ்ஸில் பயணித்த +2 மாணவர்கள் நந்தகுமார், பாண்டி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Related posts

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது