ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கங்காகுளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கியவர் கைது

விருதுநகர்: அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை கன்னத்தில் அறைந்தவர் கைது செய்யபட்டுள்ளார். விவசாயியை கன்னத்தில் அறைந்த ராசு என்பவரை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்