ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தல் நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை