ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீச்சு..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீசப்பட்டுள்ளது. பஞ்சாலப்பட்டு பகுதியில் கோல்ட் சில்வர் கவரிங் ஜூவல்லரி கடையில் அதிகாலையில் 2 கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது. கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு உரிமையாளர் பிரவீன் வருவதற்குள் பைக்கில் கொள்ளையர்கள் தப்பியோடினர்.

Related posts

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400ஆக விற்பனை

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்