ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீசி வருகின்றனர். பஞ்சாலப்பட்டு பகுதியில் கோல்ட் சில்வர் கவரிங் ஜுவல்லரி கடையில் அதிகாலையில் 2 கிலோ வெள்ளி திருடினர். கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு உரிமையாளர் பிரவீன் வருவதற்குள் கொள்ளையர்கள் பைக்கில் தப்பினர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு