ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கழிவுகளை தரம் பிரிக்கும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கழிவுகளை தரம்பிரிக்கும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெபிஎம் நகரில் உள்ள மகேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

Related posts

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை

திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு