தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ஏற்கனவே தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மேலும் 5 பேர் சிறைபிடித்தது.

 

Related posts

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கல்பாக்கம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காவல் ஆய்வாளர் முத்திரையை பயன்படுத்தி போலி கையொப்பம் போட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!!